Try error :java.sql.SQLException: Closed Resultset: next
389விண்டார் புரம் மூன்றும் எய்தாய், நீயே;
       விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய், நீயே;
கண்டாரைக் கொல்லும் நஞ்சு உண்டாய், நீயே;
             காலங்கள் ஊழி ஆய் நின்றாய், நீயே;
தொண்டு ஆய் அடியேனை ஆண்டாய், நீயே; தூ
          மலர்ச்சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய், நீயே
            திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.