Try error :java.sql.SQLException: Closed Resultset: next
975தெருளாதார் மூ எயிலும் தீயில் வேவ, சிலை
         வளைத்து, செங் கணையால் செற்ற தேவே!
மருளாதார் தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய்! மருந்து
      ஆய்ப் பிணி தீர்ப்பாய், வானோர்க்கு என்றும்!
அருள் ஆகி, ஆதி ஆய், வேதம் ஆகி, அலர்
         மேலான் நீர் மேலான் ஆய்ந்தும் காணாப்
பொருள் ஆவாய்! உன் அடிக்கே போதுகின்றேன்-
                பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.