| 94 | “ஒன்றாலும் குறைவு இல்லை;ஊர்தி வெள் ஏறு; ஒற்றியூர் உம் ஊரே? உணரக் கூறீர்! நின்று தான் என் செய்வீர், போவீர் ஆகில்? நெற்றிமேல் கண் காட்டி நிறையும் கொண்டீர்; என்றும் தான் இவ் வகையே இடர் செய்கின்றீர்; இருக்கும் ஊர் இனி அறிந்தோம், ஏகம்ப(ம்)மோ? அன்றித்தான் போகின்றீர், அடிகள்! எம்மோடு; ”-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!. |