Try error :java.sql.SQLException: Closed Resultset: next
6.19 திருஆலவாய்
திருத்தாண்டகம்
190முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
       முதிரும் சடைமுடி மேல் முகிழ்வெண்திங்கள்
வளைத்தானை; வல் அசுரர் புரங்கள் மூன்றும்,
      வரை சிலையா வாசுகி மா நாணாக் கோத்துத்
துளைத்தானை, சுடு சரத்தால் துவள நீறா; தூ 
        முத்த வெண் முறுவல் உமையோடு ஆடித்
திளைத்தானை;-தென் கூடல்-திரு ஆலவா அய்ச்
       சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.