Try error :java.sql.SQLException: Closed Resultset: next
474கோன் நாரணன் அங்கம் தோள்மேல் கொண்டு, கொழு
                 மலரான் தன் சிரத்தைக் கையில் ஏந்தி,
கான் ஆர் களிற்று உரிவைப் போர்வை மூடி,
                    கங்காளவேடராய் எங்கும் செல்வீர்;
நான் ஆர், உமக்கு, ஓர் வினைக்கேட(ன்)னேன்?
            நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே
ஆனாய்! அடியேனை, “அஞ்சேல்!” என்னாய்
               ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.