6.43 திருப்பூந்துருத்தி திருத்தாண்டகம் |
| 428 | நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை; நினையா என் நெஞ்சை நினைவித்தானை; கல்லாதன எல்லாம் கற்பித்தானை; காணாதன எல்லாம் காட்டினானை; சொல்லாதன எல்லாம் சொல்லி, என்னைத் தொடர்ந்து, இங்கு அடியேனை ஆளாக்கொண்டு, பொல்லா என் நோய் தீர்த்த புனிதன் தன்னை, புண்ணியனே, பூந்துருத்திக் கண்டேன், நானே. |
|
உரை
|