6.37 திருஐயாறு திருத்தாண்டகம் |
370 | “ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி! ஆரமுதே!” என்றேன், நானே; “கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்திக் குறள் பூதப்பல் படையாய்!” என்றேன், நானே; “பேர் ஆயிரம் உடையாய்!” என்றேன், நானே; “பிறை சூடும் பிஞ்ஞகனே!” என்றேன், நானே; “ஆரா அமுதே! என் ஐயாற(ன்)னே!” என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!. |
|
உரை
|