Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
7.2 திருப்பரங்குன்றம்
இந்தளம்
1கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்; உம்மைக் கொண்டு உழல்கின்றது ஓர்,                                                                              கொல்லைச் சில்லை,
சே, திட்டுக் குத்தித் தெருவே திரியும்; சில் பூதமும் நீரும் திசை திசையன;
சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ, நும் அரைக் கோவணத்தோடு ஒரு தோல் புடை                                                                                                        சூழ்ந்து,
ஆர்த்திட்டதும் பாம்பு; கைக் கொண்டதும் பாம்பு அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே .
உரை