தொடக்கம்
7.7 திருஎதிர்கொள்பாடி
இந்தளம்
1
மத்தயானை ஏறி, மன்னர் சூழ வருவீர்காள்!
செத்த போதில் ஆரும் இல்லை; சிந்தையுள் வைம்மின்கள்!
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா; வம்மின், மனத்தீரே!
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next