|
|
7.10 திருக்கச்சி அனேகதங்காவதம் இந்தளம் |
| 1 | தேன் நெய் புரிந்து உழல் செஞ்சடை எம்பெருமானது இடம்; திகழ் ஐங்கணை அக் கோனை எரித்து எரி ஆடி இடம்; குலவானது இடம்; குறையா மறை ஆம் மானை இடத்தது ஓர் கையன் இடம்; மதம் மாறுபடப் பொழியும் மலை போல் யானை உரித்த பிரானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே . |
|
உரை
|