தொடக்கம் |
|
|
2 | எண்ணி இருந்தும், கிடந்தும், நடந்தும், அண்ணல் எனா நினைவார் வினை தீர்ப்பார்; பண் இசை ஆர் மொழியார் பலர் பாடப் புண்ணியனார்; உறை பூவணம் ஈதோ! . |
|
உரை
|
|
|
|
|
4 | சுரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி, தூங்கு கண்ணீர் அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன்; விரும்பேன், உன்னை அல்லால், ஒரு தெய்வம் என் மனத்தால்; கரும்பு ஆரும் கழனிக் கழிப்பாலை மேயானே! . |
|
உரை
|
|
|
|
|
8 | படைத்தாய், ஞாலம் எலாம்; படர்புன்சடை எம் பரமா! உடைத்தாய், வேள்விதனை; உமையாளை ஓர்கூறு உடையாய்; அடர்த்தாய், வல் அரக்கன் தலை பத்தொடு தோள் நெரிய; கடல் சாரும் கழனிக் கழிப்பாலை மேயானே! . |
|
உரை
|
|
|
|
|
10 | பழி சேர் இல் புகழான், பரமன், பரமேட்டி, கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை, தொழுவான் நாவலர்கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ் வழுவா மாலை வல்லார் வானோர் உலகு ஆள்பவரே . |
|
உரை
|
|
|
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: next