Try error :java.sql.SQLException: Closed Resultset: getString
 
7.74 திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்
காந்தாரம்
1மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்த(அ)ருவி வெடிபடக் கரையொடும் திரை                                                                                 கொணர்ந்து எற்றும்
அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார்; அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம்                                                                                            அடியார்
சொன்ன ஆறு அறிவார்; துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன்                                                                                            நாயேன்
என்னை, நான் மறக்கும் ஆறு? எம் பெருமானை, என் உடம்பு அடும் பிணி இடர்                                                                                 கெடுத்தானை .
உரை