தொடக்கம் |
|
|
7.18 திருவேள்விக்குடி நட்டராகம் |
1 | மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; இறப்பது இல்லை; சேர்ப்பு அது காட்டு அகத்து; ஊரினும் ஆக; சிந்திக்கின்-அல்லால், காப்பது வேள்விக்குடி, தண்துருத்தி; எம் கோன் அரைமேல் ஆர்ப்பது நாகம்; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! . |
|
உரை
|
|
|
|
|
2 | கட்டக் காட்டின்(ன்) நடம் ஆடுவர்; யாவர்க்கும் காட்சி ஒண்ணார்; சுட்ட வெண் நீறு அணிந்து ஆடுவர்; பாடுவர்; தூய நெய்யால் வட்டக்குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார் அட்டக் கொண்டு, உண்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! . |
|
உரை
|
|
|
|
|
7.71 திருமறைக்காடு காந்தாரம் |
1 | யாழைப் பழித் தன்ன மொழி மங்கை ஒருபங்கன், பேழைச் சடை முடி மேல் பிறை வைத்தான், இடம் பேணில் தாழைப் பொழில் ஊடே சென்று பூழைத்தலை நுழைந்து வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே. |
|
உரை
|
|
|
|
|
3 | அங்கங்களும் மறை நான்கு உடன் விரித்தான் இடம் அறிந்தோம் தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை, சங்கங்களும் இலங்கு இப்பியும் வலம்புரிகளும் இடறி, வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே. |
|
உரை
|
|
|
|
|
5 | சங்கைப் பட நினையாது எழு, நெஞ்சே, தொழுது ஏத்த! கங்கைச் சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை அங்கக் கடல் அரு மா மணி உந்திக் கரைக்கு ஏற்ற, வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே. |
|
உரை
|
|
|
|
|
7 | முளை வளர் இளமதி உடையவன், முன் செய்த வல்வினைகள்- களை களைந்து எனை ஆளல்(ல்) உறு கண்டன், இடம் செந்நெல் வளை விளைவயல் கயல் பாய்தரு குண, வார் மணல், கடல் வாய் வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே. |
|
உரை
|
|
|
|
|
8 | நலம் பெரியன, சுரும்பு ஆர்ந்தன, நம்கோன் இடம் அறிந்தோம்; கலம் பெரியன சாரும் கடல் கரை பொருது இழி கங்கைச்- சலம் புரி சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை வலம் புரியொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே. |
|
உரை
|
|
|
|
|
9 | குண்டாடியும் சமண் ஆடியும் குற்று உடுக்கையர் தாமும் கண்டார் கண்ட காரணம்(ம்) அவை கருதாது கைதொழுமின்- எண் தோளினன், முக்கண்ணினன், ஏழ் இசையினன், அறுகால் வண்டு ஆடு தண் பொழில் சூழ்ந்து எழு மணிநீர் மறைக்காடே! |
|
உரை
|
|
|
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: next