தொடக்கம் |
|
|
1 | கரையும், கடலும், மலையும், காலையும், மாலையும், எல்லாம் உரையில் விரவி வருவான்; ஒருவன்; உருத்திரலோகன்; வரையின் மடமகள் கேள்வன்; வானவர் தானவர்க்கு எல்லாம் அரையன்; இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்! |
|
உரை
|
|
|
|
|
3 | சொல்லில் குலா அன்றிச் சொல்லேன்; தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன்; கல்லில் வலிய மனத்தேன்; கற்ற பெரும் புலவாணர் அல்லல் பெரிதும் அறுப்பான், அருமறை ஆறு அங்கம் ஓதும் எல்லை, இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்! |
|
உரை
|
|
|
|
|
7.25 திருமுதுகுன்றம் நட்டராகம் |
1 | பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை அரைக்கு அசைத்தீர்; முன் செய்த மூ எயிலும்(ம்) எரித்தீர்; முதுகுன்று அமர்ந்தீர்; மின் செய்த நுண் இடையாள் பரவை இவள் தன் முகப்பே, என் செய்த ஆறு, அடிகேள்! அடியேன் இட்டளம் கெடவே? . |
|
உரை
|
|
|
|
|
3 | “காணியேல் பெரிது உடையனே! கற்று நல்லனே! சுற்றம், நல் கிளை, பேணியே விருந்து ஓம்புமே!” என்று பேசினும் கொடுப்பார் இலை; பூணி பூண்டு உழப் புள் சிலம்பும் தண் புகலூர் பாடுமின், புலவீர்காள்! ஆணி ஆய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே. |
|
உரை
|
|
|
|
|
9 | கற்றிலாதானை, “கற்று நல்லனே!”, “காமதேவனை ஒக்குமே”, முற்றிலாதானை, “முற்றனே!”, என்று மொழியினும் கொடுப்பார் இலை; பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! அத்தனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே. |
|
உரை
|
|
|
|
Try error :java.sql.SQLException: Closed Statement