தொடக்கம்
7.28 திருக்கடவூர்வீரட்டம்
நட்டராகம்
1
பொடி ஆர் மேனியனே! புரி நூல் ஒருபால் பொருந்த,
வடி ஆர் மூ இலை வேல், வளர் கங்கை இன் மங்கையொடும்,
கடி ஆர் கொன்றையனே! கடவூர் தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next