தொடக்கம்
7.44 பொது: “முடிப்பது கங்கை”
கொல்லிக்கௌவாணம்
1
முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது மூ எயில்;
நொடிப்பது மாத்திரை நீறு எழக் கணை நூறினார்;
“கடிப்பதும் ஏறும்” என்று அஞ்சுவன்; திருக்கைகளால்
பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ, எம்பிரானுக்கே?
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next