Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
7.72 திருவலம்புரம்
காந்தாரம்
1எனக்கு இனித் தினைத்தனைப் புகல் இடம் அறிந்தேன்;
பனைக் கனி பழம் படும் பரவையின் கரை மேல்
எனக்கு இனியவன், தமர்க்கு இனியவன், எழுமையும்
மனக்கு இனியவன் தனது இடம் வலம்புரமே.
உரை