தொடக்கம்
7.80 திருக்கேதீச்சுரம்
நட்டபாடை
1
நத்தார் புடை ஞானன்; பசு ஏறிந்(ன்); நனை கவுள் வாய்ப்
மத்தம் மத யானை உரி போர்த்த மழுவாளன்;
பத்து ஆகிய தொண்டர் தொழு, பாலாவியின் கரைமேல்,
செத்தார் எலும்பு அணிவான்-திருக்கேதீச்சுரத்தானே.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next