தொடக்கம்
7.86 திருவன்பார்த்தான்பனங்காட்டூர்
சீகாமரம்
1
விடையின் மேல் வருவானை; வேதத்தின் பொருளானை;
அடையில் அன்பு உடையானை; யாவர்க்கும் அறிய ஒண்ணா,
மடையில் வாளைகள் பாயும் வன் பார்த்தான் பனங்காட்டூர்,
சடையில் கங்கை தரித்தானை; சாராதார் சார்பு என்னே!
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next