தொடக்கம்
7.89 திருவெண்பாக்கம்
சீகாமரம்
1
“பிழை உளன பொறுத்திடுவர்” என்று அடியேன் பிழைத்தக்கால்
பழி அதனைப் பாராதே, படலம் என் கண் மறைப்பித்தாய்;
“குழை விரவு வடி காதா! கோயில் உளாயே!” என்ன,
உழை உடையான் உள் இருந்து, “உளோம்; போகீர்!” என்றானே!
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next