தொடக்கம்
7.92 திருப்புக்கொளியூர் அவிநாசி
குறிஞ்சி
1
எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே?
“உற்றாய்” என்று உன்னையே உள்குகின்றேன், உணர்ந்து உள்ளத்தால்;
புற்று ஆடு அரவா! புக்கொளியூர் அவிநாசியே
பற்று ஆக வாழ்வேன்; பசுபதியே! பரமேட்டியே!
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next