தொடக்கம் |
திருஉந்தியார்
|
|
|
வளைந்தது வில்லு; விளைந்தது பூசல்; உளைந்தன முப்புரம் உந்தீ பற! ஒருங்கு உடன் வெந்தவாறு உந்தீ பற! |
|
உரை
|
|
|
|
|
ஈர் அம்பு கண்டிலம், ஏகம்பர் தம் கையில்; ர் அம்பே முப்புரம் உந்தீ பற! ஒன்றும் பெரு மிகை உந்தீ பற! |
|
உரை
|
|
|
|
|
தச்சு விடுத்தலும், தாம் அடியிட்டலும், ச்சு முறிந்தது என்று உந்தீ பற! அழிந்தன முப்புரம் உந்தீ பற! |
|
உரை
|
|
|
|
|
உய்ய வல்லார் ஒரு மூவரைக் காவல் கொண்டு ய்ய வல்லானுக்கே உந்தீ பற! இள முலை பொங்க நின்று உந்தீ பற! |
|
உரை
|
|
|
|
|
சாடிய வேள்வி சரிந்திட, தேவர்கள் ஓடியவா பாடி உந்தீ பற! உருத்திர நாதனுக்கு உந்தீ பற! |
|
உரை
|
|
|
|
|
ஆ! ஆ! திருமால், அவிப் பாகம் கொண்டு, அன்று, சாவாது இருந்தான் என்று உந்தீ பற! சதுர்முகன் தாதை என்று உந்தீ பற! |
|
உரை
|
|
|
|
|
வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய கையைத் தறித்தான் என்று உந்தீ பற! கலங்கிற்று வேள்வி என்று உந்தீ பற! |
|
உரை
|
|
|
|
|
பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப் பார்ப்பது என்னே? ஏடி! உந்தீ பற! பணை முலை பாகனுக்கு உந்தீ பற! |
|
உரை
|
|
|
|
|
புரந்தரனார் ஒரு பூம் குயில் ஆகி, ம் தனில் ஏறினார் உந்தீ பற! வானவர் கோன் என்றே உந்தீ பற! |
|
உரை
|
|
|
|
|
வெம் சின வேள்வி வியாத்திரனார் தலை துஞ்சினவா பாடி உந்தீ பற! தொடர்ந்த பிறப்பு அற உந்தீ பற! |
|
உரை
|
|
|
|
|
ஆட்டின் தலையை விதிக்குத் தலை ஆகக் ட்டியவா பாடி உந்தீ பற! கொங்கை குலுங்க நின்று உந்தீ பற! |
|
உரை
|
|
|
|
|
உண்ணப் புகுந்த பகன் ஒளித்து ஓடாமே, ண்ணைப் பறித்தவாறு உந்தீ பற! கருக் கெட, நாம் எல்லாம் உந்தீ பற! |
|
உரை
|
|
|
|
|
நா மகள் நாசி, சிரம் பிரமன், பட, சோமன் முகம் நெரித்து உந்தீ பற! தொல்லை வினை கெட உந்தீ பற! |
|
உரை
|
|
|
|
|
நான்மறையோனும், மகத்து இயமான், பட, போம் வழி தேடும் ஆறு உந்தீ பற! புரந்தரன் வேள்வியில் உந்தீ பற! |
|
உரை
|
|
|
|
|
சூரியனார் தொண்டை வாயினில் பற்களை வாரி, நெரித்த ஆறு உந்தீ பற! மயங்கிற்று வேள்வி என்று உந்தீ பற! |
|
உரை
|
|
|
|
|
தக்கனார், அன்றே, தலை இழந்தார்; தக்கன் க்களைச் சூழ நின்று உந்தீ பற! மடிந்தது வேள்வி என்று உந்தீ பற! |
|
உரை
|
|
|
|
|
பாலகனார்க்கு, அன்று பால் கடல் ஈந்திட்ட கோலச் சடையற்கே உந்தீ பற! குமரன் தன் தாதைக்கே உந்தீ பற! |
|
உரை
|
|
|
|
|
நல்ல மலரின்மேல் நான்முகனார் தலை ல்லை அரிந்தது என்று உந்தீ பற! உகிரால் அரிந்தது என்று உந்தீ பற! |
|
உரை
|
|
|
|
|
தேரை நிறுத்தி, மலை எடுத்தான் சிரம் ர் ஐந்தும் இற்ற ஆறு உந்தீ பற! இருபதும் இற்றது என்று உந்தீ பற! |
|
உரை
|
|
|
|
|
ஏகாச மிட்ட இருடிகள் போகாமல் ஆகாசங் காவலென் றுந்தீபற அதற்கப்பாலூங் காவலென் றுந்தீபற |
|
உரை
|
|
|
|