பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
257

102

102. மைத்தழை யாநின்ற மாமிடற்
        றம்பல வன்கழற்கே
    மெய்த்தழை யாநின்ற வன்பினர்
        போல விதிர்விதிர்த்துக்
கைத்தழை யேந்திக் கடமா
        வினாய்க்கையில் வில்லின்றியே
    பித்தழை யாநிற்ப ராலென்ன
        பாவம் பெரியவரே.