பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
258

103

103. அக்கும் அரவும் அணிமணிக்
        கூத்தன்சிற் றம்பலமே
   ஒக்கு மிவள தொளிருரு
        வஞ்சிமஞ் சார்சிலம்பா
   கொக்குஞ் சுனையுங் குளிர்தளி
        ருங்கொழும் போதுகளும்
   இக்குன்றி லென்றும் மலர்ந்தறி
        யாத வியல்பினவே.