104. உருகு தலைச்சென்ற வுள்ளத்தும் அம்பலத் தும்மொளியே பெருகு தலைச்சென்று நின்றோன் பெருந்துறைப் பிள்ளைகள்ளார் முருகு தலைச்சென்ற கூழை முடியாமுலைபொடியா ஒருகு தலைச்சின் மழலைக்கென் னோவைய வோதுவதே.