105. பண்டா லியலு மிலைவளர் பாலகன் பார்கிழித்துத் தொண்டா லியலுஞ் சுடர்க்கழ லோன்தொல்லைத் தில்லையின்வாய் வண்டா லியலும் வளர்பூந் துறைவ மறைக்கினென்னைக் கண்டா லியலுங் கடனில்லை கொல்லோ கருதியதே.