பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
263

107

107. விண்ணிறந் தார்நிலம் விண்டவ
        ரென்றுமிக் காரிருவர்
    கண்ணிறந் தார்தில்லை யம்பலத்
        தார்கழுக் குன்றினின்று
    தண்ணறுந் தாதிவர் சந்தனச்
        சோலைப்பந் தாடுகின்றார்
    எண்ணிறந் தாரவர் யார்கண்ண
        தோமன்ன நின்னருளே.