பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
264

108

108. குவவின கொங்கை குரும்பை
        குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய்
    கவவின வாணகை வெண்முத்தங்
        கண்மலர் செங்கழுநீர்
    தவவினை தீர்ப்பவன் தாழ்பொழிற்
        சிற்றம் பலமனையாட்
    குவவின நாண்மதி போன்றொளிர்
        கின்ற தொளிமுகமே.