108. குவவின கொங்கை குரும்பை குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய் கவவின வாணகை வெண்முத்தங் கண்மலர் செங்கழுநீர் தவவினை தீர்ப்பவன் தாழ்பொழிற் சிற்றம் பலமனையாட் குவவின நாண்மதி போன்றொளிர் கின்ற தொளிமுகமே.