109. ஈசற் கியான்வைத்த வன்பி னகன்றவன் வாங்கியவென் பாசத்திற் காரென் றவன்தில்லை யின்னொளி போன்றவன்தோள் பூசத் திருநீ றெனவெளுத் தாங்கவன் பூங்கழல்யாம் பேசத் திருவார்த்தை யிற்பெரு நீளம் பெருங்கண்களே.