பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
140

11

11. கூம்பலங் கைத்தலத் தன்பரென்
      பூடுரு கக்குனிக்கும்
   பாம்பலங் காரப் பரன்றில்லை
      யம்பலம் பாடலரின்
   தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள்
      தீங்கனி வாய்கமழும்
   ஆம்பலம் போதுள வோஅளி
      காள்நும் அகன்பணையே.