பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
268

111

111. கழைகாண் டலுஞ்சுளி யுங்களி
        யானையன் னான்கரத்தில்
    தழைகாண் டலும்பொய் தழைப்பமுன்
        காண்பனின் றம்பலத்தான்

    உழைகாண் டலும்நினைப் பாகுமென்
        நோக்கிமன் நோக்கங்கண்டால்
    இழைகாண் பணைமுலை யாயறி
        யேன் சொல்லும் ஈடவற்கே.