பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
271

113

113. ஏறும் பழிதழை யேற்பின்மற்
        றேலா விடின்மடன்மா
    ஏறு மவனிட பங்கொடி
        யேற்றிவந் தம்பலத்துள்
    ஏறு மரன்மன்னும் ஈங்கோய்
        மலைநம் மிரும்புனம் காய்ந்
    தேறு மலைதொலைத் தாற்கென்னை
        யாஞ்செய்வ தேந்திழையே.