பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
272

114

114. தெவ்வரை மெய்யெரி காய்சிலை
        யாண்டென்னை யாண்டுகொண்ட
    செவ்வரை மேனியன் சிற்றம்
        பலவன் செழுங்கயிலை
    அவ்வரை மேலன்றி யில்லைகண்
        டாயுள்ள வாறருளான்
    இவ்வரை மேற்சிலம் பன்னெளி
        திற்றந்த ஈர்ந்தழையே.