115. பாசத் தளையறுத் தாண்டுகொண் டோன்தில்லை யம்பலஞ்சூழ் தேசத் தனசெம்மல் நீதந் தனசென் றியான்கொடுத்தேன் பேசிற் பெருகுஞ் சுருங்கு மருங்குல் பெயர்ந்தரைத்துப் பூசிற் றிலளன்றிச் செய்யா தனவில்லை பூந்தழையே.