பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
276

116

116. வானுழை வாளம்ப லத்தரன்
        குன்றென்று வட்கிவெய்யோன்
    தானுழை யாவிரு ளாய்ப்புற
        நாப்பண்வண் தாரகைபோல்
    தேனுழை நாக மலர்ந்து
        திகழ்பளிங் கால்மதியோன்
    கானுழை வாழ்வுபெற் றாங்கெழில்
        காட்டுமொர் கார்ப்பொழிலே.