12. சிந்தா மணிதெண் கடலமிர் தந்தில்லை யானருளால் வந்தா லிகழப் படுமே மடமான் விழிமயிலே அந்தா மரையன்ன மேநின்னை யானகன் றாற்றுவனோ சிந்தா குலமுற்றென் னோவென்னை வாட்டந் திருத்துவதே.