122. அளிநீ டளகத்தின் அட்டிய தாதும் அணியணியும் ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண் மாலையுந் தண்நறவுண் களிநீ யெனச்செய் தவன்கடற் றில்லையன் னாய்கலங்கல் தெளிநீ யனையபொன் னேபன்னு கோலந் திருநுதலே.