124. கொழுந்தா ரகைமுகை கொண்டலம் பாசடை விண்மடுவில் எழுந்தார் மதிக்கம லம்மெழில் தந்தென இப்பிறப்பில் அழுந்தா வகையெனை ஆண்டவன் சிற்றம் பலமனையாய் செழுந்தா தவிழ்பொழி லாயத்துச் சேர்க திருத்தகவே.