பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
286

124

124. கொழுந்தா ரகைமுகை கொண்டலம்
        பாசடை விண்மடுவில்
    எழுந்தார் மதிக்கம லம்மெழில்
        தந்தென இப்பிறப்பில்
    அழுந்தா வகையெனை ஆண்டவன்
        சிற்றம் பலமனையாய்
    செழுந்தா தவிழ்பொழி லாயத்துச்
        சேர்க திருத்தகவே.