பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
287

125

125. பொன்னனை யான்தில்லைப் பொங்கர
        வம்புன் சடைமிடைந்த
    மின்னனை யானருள்மேவலர்
        போன்மெல் விரல்வருந்த
    மென்னனை யாய்மறி யேபறி
        யேல்வெறி யார்மலர்கள்
    இன்னன யான்கொணர்ந் தேன்மணந்
        தாழ்குழற் கேய்வனவே.