பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
289

127

127. தழங்கு மருவியெஞ் சீறூர்
        பெரும இதுமதுவுங்
    கிழங்கு மருந்தி இருந்தெம்மொ
        டின்று கிளர்ந்துகுன்றர்

    முழங்குங் குரவை இரவிற்கண்
        டேகுக முத்தன்முத்தி
    வழங்கும் பிரானெரி யாடிதென்

       
தில்லை மணிநகர்க்கே.