பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
292

129

129. மாடஞ்செய் பொன்னக ரும்நிக
        ரில்லையிம் மாதர்க்கென்னப்
    பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற
        பிள்ளையை யுள்ளலரைக்
    கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத்
        தில்லைநின் றோன்கயிலைக்
    கூடஞ்செய் சாரற் கொடிச்சியென்
        றோநின்று கூறுவதே.