13. கோங்கிற் பொலியரும் பேய்கொங்கை பங்கன் குறுகலரூர் தீங்கிற் புகச்செற்ற கொற்றவன் சிற்றம் பலமனையாள் நீங்கிற் புணர்வரி தென்றோ நெடிதிங்ங னேயிருந்தால் ஆங்கிற் பழியா மெனவோ அறியே னயர்கின்றதே.