131. மன்னுந் திருவருந் தும்வரை யாவிடின் நீர்வரைவென் றுன்னு மதற்குத் தளர்ந்தொளி வாடுதிரும்பரெலாம் பன்னும் புகழ்ப்பர மன்பரஞ் சோதிசிற் றம்பலத்தான் பொன்னங் கழல்வழுத் தார்புல னென்னப் புலம்புவனே.