பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
296

133

133. ஈவிளை யாட நறவிளை
        வோர்ந்தெமர் மால்பியற்றும்
    வேய்விளை யாடும்வெற் பாவுற்று
        நோக்கியெம் மெல்லியலைப்

    போய்விளை யாடலென் றாளன்னை
        அம்பலத் தான்புரத்தில்
    தீவிளை யாடநின் றேவிளை
        யாடி திருமலைக்கே.