135. வழியும் அதுவன்னை யென்னின் மகிழும்வந் தெந்தையும்நின் மொழியின் வழிநிற்குஞ் சுற்றமுன் னேவய மம்பலத்துக் குழியும்ப ரேத்துமெங் கூத்தன்குற் றாலமுற் றும்மறியக் கெழியும்ம வேபணைத் தோள்பல வென்னோ கிளக்கின்றதே.