137. உருப்பனை அன்னகைக் குன்றொன் றுரித்துர வூரெரித்த நெருப்பனை யம்பலத் தாதியை யும்பர்சென் றேத்திநிற்குந் திருப்பனை யூரனை யாளைப்பொன் னாளைப் புனைதல்செப்பிப் பொருப்பனை முன்னின்றென் னோவினை யேன்யான் புகல்வதுவே.