பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
304

138

138. மாதிடங் கொண்டம் பலத்துநின்
        றோன்வட வான்கயிலைப்
    போதிடங் கொண்டபொன் வேங்கை
        தினைப்புனங் கொய்கவென்று
    தாதிடங் கொண்டுபொன் வீசித்தன்
        கள்வாய் சொரியநின்று
    சோதிடங் கொண்டிதென் மைக்கெடு
        வித்தது தூமொழியே.