139. வடிவார் வயற்றில்லை யோன்மல யத்துநின் றும்வருதேன் கடிவார் களிவண்டு நின்றலர் தூற்றப் பெருங்கணியார் நொடிவார் நமக்கினி நோதக யானுமக் கென்னுரைக்கேன் தடிவார் தினையெமர் காவேம் பெருமஇத் தண்புனமே.