பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
306

140

140. நினைவித்துத் தன்னையென் நெஞ்சத்
        திருந்தம் பலத்துநின்று
    புனைவித்த ஈசன் பொதியின்
        மலைப்பொருப் பன்விருப்பில்
    தினைவித்திக் காத்துச் சிறந்துநின்
        றேமுக்குச் சென்றுசென்று
    வினைவித்திக் காத்து விளைவுண்ட
        தாகி விளைந்ததுவே.