பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
309

142

142. வழுவா இயலெம் மலையர்
        விதைப்பமற் றியாம்வளர்த்த
    கொழுவார் தினையின் குழாங்களெல்
        லாமெங் குழாம்வணங்குஞ்
    செழுவார் கழற்றில்லைச் சிற்றம்
        பலவரைச் சென்றுநின்று
    தொழுவார் வினைநிற்கி லேநிற்ப
        தாவதித் தொல்புனத்தே.